சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு: உதயநிதியை கண்டித்து டெல்லியில் துறவிகள் ஆர்ப்பாட்டம் https://ift.tt/xOnu7mJ

புதுடெல்லி: சென்னையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “கொசு, டெங்கு காய்ச்சல் போன்று சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும்” என்றார். இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், டெல்லி கோயில்கள் மற்றும் மடங்களில் உள்ள துறவிகளும், தலைவர்களும் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். டெல்லியின் துறவிகள் மகா மண்டலம் அமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி மற்றும் திமுக தலைவர்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது மகனின் தவறுக்கு மன்னிப்பு கோர வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD