சனாதன பேச்சு சர்ச்சை: பிஹாரில் விஎச்பி பேரணி; போலீஸ் விடுமுறை ரத்து https://ift.tt/y4Lzjms
பாட்னா: தமிழகத்தில் சனாதன ஒழிப்பு மாநாடு நடத்தப்பட்டதால் சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், இந்து மதத்தின் மீதான தாக்குதலை தடுக்கவும், சனாதனத்தை காப்பாற்றவும் விஎச்பி, பஜ்ரங்தள் அமைப்புகள் வட மாநிலங்களில் ஷவுர்ய ஜாக்ரண் யாத்திரையை நடத்த உள்ளன.
அடுத்த 2 வாரங்களுக்கு பிஹாரின் வெவ்வேறு நகரங்களில் இந்த யாத்திரை நடைபெற உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக