பாலஸ்தீனத்தின் பின்லேடன் - யாயா சின்வார்

டெல் அவிவ்: பாலஸ்தீனத்தின் ஒசாமா பின்லேடன் என்று அழைக்கப்படும் யாயா சின்வாரை இஸ்ரேல் ராணுவம் தீவிரமாக தேடி வருகிறது.

கடந்த 7-ம் தேதி இஸ்ரேலின் தெற்குப் பகுதி நகரங்கள் மீது பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 1,400 இஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ளனர். 3,500-க்கும்மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு மூளையாக ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் மூத்த தலைவர் யாயா சின்வார் செயல்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் குற்றம் சாட்டி உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD