பல்கலைக்கழக இசை நிகழ்ச்சியில் 4 மாணவர்கள் உயிரிழப்பு: விசாரணை நடத்த கேரள முதல்வர் பினராயி உத்தரவு https://ift.tt/fJveQ1p

கொச்சி: கேரள மாநிலம் களமசேரியில் அமைந்துள்ள கொச்சி பல்கலைக்கழகத்தில், நேற்றுமுன்தினம் பாடகி நிகிதா காந்தியின் இசை நிகழ்ச்சி நடந்தது.

இசை நிகழ்ச்சி நடந்த இடத்துக்கு வெளியே நிறைய மாணவர்கள் நின்றிருந்ததாகவும், அந்த சமயத்தில் மழை பெய்ததால் மாணவர்கள் கூட்டமாக அரங்கத்தினுள் நுழைய முயன்றனர் என்றும்கூறப்படுகிறது. அப்போது நெரிசல்அதிகமாகி 4 மாணவர்கள் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர்காயமடைந்துள்ளனர். இந்நிகழ்வு குறித்து அதிகாரிகள் கூறுகையில், “நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கில் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் ஒரே வாசலே இருந்துள்ளது. இதனால், மாணவர்கள் அரங்கில் நுழைந்தபோது நெரிசல் அதிமாகியுள்ளது. இதனால், மாணவர்கள் ஒருவர் மேல் ஒருவர் சரிந்து விழுந்தனர்” என்று தெரிவித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD