ராமர் கோயில் கும்பாபிஷேகத்தின்போது140 கோடி இந்தியர்களும் தீபம் ஏற்ற வேண்டும்: பிரதமர் மோடி வேண்டுகோள் https://ift.tt/N6a7pHP

அயோத்தி: அயோத்தியில் ரூ.15,700 கோடி மதிப்பிலான திட்டங்களை நேற்று தொடங்கிவைத்த பிரதமர் மோடி, ராமர் கோயில் கும்பாபிஷேகத்தின்போது 140 கோடி இந்தியர்களும் வீட்டில் தீபம் ஏற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் வரும் ஜன. 22-ம் தேதிநடைபெறுகிறது. இதையொட்டி, அயோத்தியில் சர்வதேச விமானநிலையம், ரயில் நிலையம் எனரூ.15,700 கோடி மதிப்பிலான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றைத் தொடங்கிவைப்பதற்காக நேற்று அயோத்தி சென்ற பிரதமர் மோடியை உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்தி பென், முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் வரவேற்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD