காஷ்மீரில் மர்ம முறையில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்துக்கு இழப்பீடு, வேலை https://ift.tt/jgDohiv

ஜம்மு: மர்மமான முறையில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்துக்கு இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்கப்படும் என காஷ்மீர் அரசு தெரிவித்துள்ளது.

காஷ்மீர் யூனியன் பிரதேசம் பூஞ்ச் மாவட்டம் பபியாஸ் கிராமத்தில் கடந்த 21-ம் தேதி ஒரு வளைவில் சென்று கொண்டிருந்த 2 ராணுவ வாகனங்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 வீரர்கள் கொல்லப்பட்டனர். 2 பேர் காயமடைந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD