உள்நாட்டில் தயாரான ஏவுகணை அழிப்பு கப்பல் ‘ஐஎன்எஸ் இம்பால்’ நாட்டுக்கு அர்ப்பணிப்பு https://ift.tt/PcVSLBG

மும்பை: வடகிழக்கு நகரம் ஒன்றின் (மணிப்பூர் தலைநகர்) பெயர் சூட்டப்படும் இந்தியாவின் முதல் போர்க் கப்பலான ‘ஐஎன்எஸ் இம்பால்’ நேற்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

அதிநவீன ஏவுகணை அழிப்புகப்பலான ஐஎன்எஸ் இம்பால், இந்திய கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்பு பிரிவால் வடிவமைக்கப்பட்டது. டிஆர்டிஓ உள்ளிட்ட பொதுத் துறை மற்றும்தனியார் துறை பங்களிப்புடன் மும்பையில் உள்ள மசகான் கப்பல் கட்டும் தளத்தில் உருவாக்கப்பட்டது. விசாகப்பட்டினம் வகை ஏவுகணை அழிப்பு கப்பலில் இது மூன்றாவது கப்பலாகும். இக்கப்பல் 163 மீட்டர் நீளமும், 7,400 டன் எடையும் கொண்டது. மணிக்கு 56 கி.மீ. வேகத்தில் பயணிக்க கூடியது. இதன் 75 சதவீத பாகங்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை