தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் ரூ.52,250 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டங்கள்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் https://ift.tt/akeT2Us
துவாரகா / ராஜ்கோட்: குஜராத்தின் துவாரகாவில் நேற்று நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி ரூ.4,150 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். பல்வேறு திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
ஓகா மற்றும் பேட் துவாரகா பகுதியை இணைக்கும் சுதர்சன் சேது திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இது நாட்டின் மிக நீளமான கேபிள் பாலம் ஆகும். ராஜ்கோட் - ஓகா, ராஜ்கோட் - ஜெதல்சார் - சோம்நாத் மற்றும் ஜெதல்சார் - வன்ஜாலியா ரயில் மின்மயமாக்கல் திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக