தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு திட்ட பயனாளிகளுக்கு பிரதமர் மோடி கடிதம் https://ift.tt/SkG2IAf
சென்னை: நாடு முழுவதும் மத்திய அரசின் திட்டங்களால் பயனடைந்துள்ள மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதி வருகிறார்.
அனைவருக்கும் வீடு (ஆவாஸ் யோஜனா), நிலம் இல்லாத ஏழைகளுக்கு இலவச நிலம், அனைவருக்கும் குடிநீர் (ஜல் ஜீவன்), பாரத்நெட், ஆயுஷ்மான் பாரத் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை நாடு முழுவதும் மத்திய பாஜக அரசு செயல்படுத்தி வருகிறது. மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு, இத்திட்டங்களை மக்களிடம் எடுத்துக்கூறி பாஜக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக