நாடு முழுவதும் அனைத்து பதிவு செய்யப்பட்ட மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்கு நிலையான கட்டணம் நிர்ணயிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் https://ift.tt/zp2w8hm
புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள பெருநகரங்கள், நகரங்கள், சிறு நகரங்களில் சிகிச்சைக்கான நிலையான கட்டணத்தை அமல்படுத்த வேண்டும், இல்லையென்றால் நாங்கள் அமல்படுத்துவோம் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மருத்துவமனைகளுக்கான மத்திய அரசு விதிமுறைகள் 2012- 9-வது பிரிவின் கீழ் சிகிச்சைகளுக்கு நோயாளிகளிடமிருந்து வசூலிக்கும் கட்டணத்தை நிர்ணயம் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என பொதுவாழ்வில் வெளிப்படைத்தன்மைக்கான வீரர்கள் அமைப்பு என்ற தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக