நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் விமான நிலையம், மருத்துவமனைகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் https://ift.tt/jtQIpUA
நாக்பூர்: நாடு முழுவதும் விமான நிலையங்கள், மருத்துவமனைகள் உட்பட பல்வேறு இடங்களுக்கு நேற்று இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், பாதுகாப்பு, கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.
நாட்டில் உள்ள விமான நிலையங்கள், மத்திய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்) அலுவலகம், கிழக்கு மத்திய ரயில்வே, ஒரு வங்கி, அந்தமானில் உள்ள சுற்றுலா குழுமம், ஒரு வர்த்தக நிறுவனம் மற்றும் சில மருத்துவமனைகளுக்கு ‘666darktriad666@gmail.com’ என்ற இ-மெயில் முகவரியில் இருந்து நேற்று மிரட்டல் இ-மெயில் ஒன்று வந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக