பிரதமர் மோடி போல பாகிஸ்தானுக்கும் வலிமையான தலைவர் தேவை: அமெரிக்கவாழ் பாக். தொழிலதிபர் கருத்து

வாஷிங்டன்: தற்போதைய சூழலில் பாகிஸ்தானுக்கும் நரேந்திர மோடி போல வலிமையான தலைவர் தேவை என அமெரிக்காவில் வாழும் பாகிஸ்தானிய தொழிதிபர் சஜித் தரார் கருத்து தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் பிறந்த சஜித் தரார் 1990-களில் அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்து குடியுரிமை பெற்றவர். குடியரசு கட்சியைச் சேர்ந்த அவர் டிரம்ப்பின் ஆதரவாளர். பாகிஸ்தான் ஆளும் கட்சி மற்றும் தொழிலதிபர்களிடையேயும் தராருக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD