‘கன்னத்தில் அறைந்தார்.. வயிற்றில் உதைத்தார்’ - கேஜ்ரிவாலின் செயலர் குறித்து ஆம் ஆத்மி பெண் எம்.பி. வாக்குமூலம் https://ift.tt/TIo4Yfx
புதுடெல்லி: டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் தனி செயலர் பிபவ் குமார், தன்னை பலமுறை கன்னத்தில் அறைந்ததாகவும், மார்பு, வயிற்றில் எட்டி உதைத்ததாகவும் ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவால் புகார் மனுவில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மாஜிஸ்திரேட்டிடம் அவர் ரகசிய வாக்குமூலம் அளித்தார்.
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் திஹார் சிறையில் அடைக்கப்பட்ட டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தார். அவரை சந்திக்க ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி. ஸ்வாதி மாலிவால் கடந்த 13-ம் தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது கேஜ்ரிவாலின் தனி செயலர் பிபவ் குமார், ஸ்வாதி மாலிவாலை தாக்கியதாக கூறப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக