நாடு முழுவதும் மேலும் 3 கோடி வீடுகள் கட்டித் தரப்படும்: நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரை https://ift.tt/co7hwTa
புதுடெல்லி: நாடு முழுவதும் ‘பிஎம் ஆவாஸ் யோஜனா’ திட்டத்தில் மேலும் 3 கோடிவீடுகள் கட்டித் தரப்படும் என்று குடியரசுத் தலைவர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
18-வது மக்களவையின் முதல் கூட்டம் கடந்த 24-ம் தேதி தொடங்கியது. முதல் 2 நாட்களில் புதிய எம்.பி.க்கள் பதவியேற்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக