மேற்கு வங்கத்தில் சிக்னல் பழுதானதால் பயங்கரம்: ரயில்கள் மோதி 9 பயணிகள் பரிதாப உயிரிழப்பு https://ift.tt/VdZbSFu

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் சிக்னல் பழுது காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது, பின்னால் வந்த சரக்கு ரயில் பலத்த வேகத்தில் மோதியதில் பல பெட்டிகள் தடம்புரண்டன. இந்த பயங்கர விபத்தில் சரக்கு ரயிலின் லோகோ பைலட், அவரது உதவியாளர், எக்ஸ்பிரஸ் ரயிலின் கார்டு உட்பட மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மீட்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

திரிபுரா தலைநகர் அகர்தலாவில் இருந்து அசாம் வழியாக மேற்கு வங்கத்தின் சீல்டா நகருக்கு கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் நேற்று காலை 9 மணி அளவில் மேற்கு வங்கத்தின் நியூஜல்பைகுரியில் இருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ள ரங்கப்பானி ரயில் நிலையம் அருகே நின்றிருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD