கடந்த 5 ஆண்டில் வெளிநாடுகளில் இந்திய மாணவர்கள் 633 பேர் உயிரிழப்பு: மத்திய அமைச்சர் கீர்த்தி வர்தன் தகவல் https://ift.tt/BvR81WE

புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

கடந்த 5 ஆண்டுகளில் இயற்கை, விபத்து மற்றும் உடல்நலக்குறைவு உள்ளிட்ட பல்வேறுகாரணங்களால் வெளிநாடுகளில் தங்கி படித்து வந்த இந்தியமாணவர்களில் 633 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக கனடாவில் 172, அமெரிக்காவில் 108, பிரிட்டனில் 58, ஆஸ்திரேலியாவில் 57, ரஷ்யாவில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் உக்ரைனில் 18, ஜெர்மனியில் 24, ஜார்ஜியா, கிர்கிஸ்தான் மற்றும் சைப்ரஸ் நாடுகளில் தலா 12 பேர்,சீனாவில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD