மாநிலங்களவைக்கு 12 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு: தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை https://ift.tt/IFpHCXb
புதுடெல்லி: மாநிலங்களவைக்கு 12 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை இலக்கை எட்டியுள்ளது.
மாநிலங்களவையில் காலியாக இருந்த 9 மாநிலங்களை சேர்ந்த 12 உறுப்பினர்களுக்கான தேர்தல் செப்டம்பர் 3-ம் தேதி நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், பாஜக உறுப்பினர்கள் 9 பேர், தே.ஜ கூட்டணியில் இருந்து 2 பேர், காங்கிரஸில் இருந்து ஒருவர் என 12 பேரும் போட்டியின்றி தேர்வாகினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக