ம.பி.யில் சிபிஐ சோதனை: நிலக்கரி சுரங்க அதிகாரிகள் வீட்டில் ரூ.3.8 கோடி பறிமுதல் https://ift.tt/J6wGj5y

போபால்: மத்திய பிரதேசத்தில் நிலக்கரி சுரங்க நிறுவன அதிகாரிகளின் வீடுகளில் சிபிஐ நேற்று முன்தினம் சோதனை நடத்தியது. இதில் ரூ.3.8 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மத்திய பிரதேசத்தில் ‘நார்தர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட்' (என்சிஎல்) என்ற பெயரில் நிலக்கரி சுரங்க நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ம.பி.யின் சிங்ராலி மாவட்டத்தில் இந்தநிறுவனத்தின் தலைவர் மற்றும்மேலாண் இயக்குநர், முதன்மை விஜிலென்ஸ் அதிகாரி உள்ளிட்டோரின் வீடுகளில் சிபிஐ நேற்று முன்தினம் சோதனை நடத்தியது. மொத்தம் 25 இடங்களில் நடைபெற்ற இந்த சோதனையில் ரூ.3.8கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD