அறிவியல் துறையில் சாதனை படைத்தவர்களுக்கு ராஷ்ட்ரிய விஞ்ஞான் புரஸ்கார் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு https://ift.tt/acsN3v2
புதுடெல்லி: அறிவியல் துறையில் சாதனை படைத்தவர்களுக்கு, ராஷ்ட்ரிய விஞ்ஞான் புரஸ்கார் விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று வழங்கினார்.
ஆண்டுதோறும் தேசிய விண்வெளி தினத்தில் ராஷ்ட்ரிய விஞ்ஞான் புரஸ்கார் விருதுகள் வழங்கப்படும் என மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை கண்டுபிடிப்பில் சாதனை படைப்பவர்களை அங்கீகரிக்கும் வகையில், விஞ்ஞான் ரத்னா, விஞ்ஞான் , விஞ்ஞான் யுவ-சாந்திஸ்வரூப் பட்னாகர் மற்றும் விஞ்ஞான் குழு ஆகிய 4 பெயர்களில் இந்த விருதுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக