‘அசாம், உ.பி., பிஹார், ஒடிசா, டெல்லி பற்றி எரியும்’ - மம்தா மிரட்டல் பேச்சுக்கு பாஜக தலைவர்கள் கண்டனம் https://ift.tt/FepI9LX

புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் குழப்பத்தை ஏற்படுத்தினால், அசாம், வடகிழக்கு மாநிலங்கள், உத்தர பிரதேசம், பிஹார், ஜார்க்கண்ட், ஒடிசா,டெல்லி ஆகிய மாநிலங்களும் பற்றி எரியும் என்று கொல்கத்தாவில் நடந்த திரிணமூல் மாணவர் அணிகூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசியதற்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின்மாணவர் அணி தொடங்கப்பட்ட தினம் நேற்று முன்தினம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சியில், கட்சித் தலைவரும், மாநிலமுதல்வருமான மம்தா பானர்ஜி கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘‘மோடி பாபு! நீங்கள்உங்களது தொண்டர்கள் மூலம்மேற்கு வங்கத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறீர்கள். ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். மேற்கு வங்கத்தை எரித்தீர்களானால், அசாம், வடகிழக்கு மாநிலங்கள் உத்தர பிரதேசம், பிஹார், ஜார்க்கண்ட், ஒடிசா, டெல்லி ஆகிய மாநிலங்களும் பற்றி எரியும்’’ என்று ஆவேசத்துடன் பேசினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD