இந்தியாவை துச்சமாக பார்க்கிறது ‘ஹிண்டன்பர்க்’ - உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே விமர்சனம் https://ift.tt/Gx6eOEY
புதுடெல்லி: அதானி குழுமம் தொடர்புடைய நிறுவனங்களில் பங்குச் சந்தை ஒழுங்குமுறை வாரியத்தின் (செபி)தலைவர் மாதபி புரி புச் பங்குகளைக் கொண்டிருந்தார் என்றும்இதன் காரணமாக அதானி நிறுவனங்கள் மீது செபி நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த வாரம் அறிக்கை வெளியிட்டது.
இதுகுறித்து உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும் அதானியின் முன்னாள் வழக்கறிஞருமான ஹரிஷ் சால்வே, கூறும்போது, ‘‘ஹிண்டன்பர்க் வெளியிடும் அறிக்கைகளை மற்ற நாடுகள் மதிப்பதேயில்லை. ஆனால், இந்தியாவில்அரசியல் கட்சியினர் ஹிண்டன்பர்க் அறிக்கையை தீவிரமாக எடுத்துக்கொண்டு விவாதிப்பது வெட்கக்கேடானது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக