பிரதமர் மோடி விரைவில் சிங்கப்பூர் செல்ல உள்ள நிலையில் இரு நாட்டு அமைச்சர்கள் கலந்துரையாடல் https://ift.tt/ROChBf1
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த சில நாட்களில் அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூர் செல்லவுள்ள நிலையில் இருநாட்டு அமைச்சர்கள் சந்திப்பு நேற்றுமுன்தினம் சிங்கப்பூரில் நடைபெற்றது.
இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையிலான இருதரப்பு உறவைமேம்படுத்துவது குறித்து நடைபெற்ற இந்தச் சந்திப்பில், இந்தியாவிலிருந்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கலந்துகொண்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக