ஜார்க்கண்டில் 1.50 லட்சம் வேலைவாய்ப்பு: பாஜக வாக்குறுதி https://ift.tt/d1glYNb
ஜாம்ஷெட்பூர்: ஜார்க்கண்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் 1.50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் பாஜக கூட்டணி சார்பில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா பேசியதாவது: ஜார்க்கண்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் 1.50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். இந்துக்கள், ஆதிவாசிகள் மற்றும் ஏழைகளை பிரதிநிதித்துவம் செய்யும் அரசு அமைக்கப்படும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக