“பாலுறவும் ஆபாசமும் எப்போதும் சமம் அல்ல” - சுங்கத் துறை அதிகாரிகளுக்கு மும்பை ஐகோர்ட் அறிவுரை https://ift.tt/5sryCce
மும்பை: ஆபாசம் என்ற பெயரில் பறிமுதல் செய்யப்பட்ட உலகப் புகழ் பெற்ற ஓவியர்களான எப்.என்.சோஸா மற்றும் அக்பர் படாம்ஸீ ஆகியோரின் ஓவியங்களை உடனடியாக விடுவிக்குமாறு சுங்கத் துறை அதிகாரிகளுக்கு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த முஸ்தஃபா கராச்சிவாலா என்ற நபர் உலகப் புகழ் பெற்ற ஓவியர்களான எப்.என்.சோஸா மற்றும் அக்பர் படாம்ஸீ ஆகியோரின் சில ஓவியங்களை லண்டனில் நடந்த ஏலத்தில் ரூ.8.33 லட்சத்துக்கு வாங்கியிருந்தார். இதனை அங்கிருந்து மும்பைக்கு விமானம் மூலம் கொண்டு வந்தபோது விமான நிலையத்தில் இருந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவை ஆபாசமாக இருப்பதாக பறிமுதல் செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக