இந்தியா - ரஷ்யா ஒத்துழைப்பில் உருவாக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை வாங்க 3 நாடுகள் விருப்பம் https://ift.tt/ON86XW4

புதுடெல்லி: இந்தியா மற்றும் ரஷ்யா இணைந்து உருவாக்கிய பிரம்மோஸ் சூப்​பர்​சோனிக் ஏவுகணையை வாங்க யுஏஇ, வியட்​நாம், இந்தோ​னேசியா ஆகிய 3 நாடுகள் விருப்பம் தெரி​வித்​துள்ளன.

இந்தியா​வும் ரஷ்யா​வும் இணைந்து பிரம்​மோஸ் சூப்​பர்​சோனிக் ஏவுகணையை தயாரித்​துள்ளன. இந்தியா​வின் டிஆர்டிஓ ரஷ்யா​வின் என்பிஓ ஆகியவை இணைந்து இதை தயாரிக்​கின்றன. இந்தியா​வின் பிரம்​மபுத்ரா மற்றும் ரஷ்யா​வின் மோஸ்கா ஆறுகளின் பெயரை தழுவி பிரம்​மோஸ் என பெயரிடப்​பட்​டுள்​ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD