பெங்களூரு காவல் நிலையத்தில் வீட்டு பணியாளர் கொல்லப்பட்ட வழக்கு: 4 காவலர்களை குற்றவாளியாக அறிவித்தது நீதிமன்றம் https://ift.tt/j1XFWoT

பெங்களூரு: பெங்​களூரு​வில் கடந்த 2016-ம் ஆண்டு மகேந்திர சிங் (42) என்பவர் அவர் பணியாற்றிய வீட்​டில் ரூ.3.5 லட்சம் திருடியதாக ஜீவன் பீமாநகர் போலீ​ஸாரால் கைது செய்​யப்​ப‌ட்​டார். அவரை போலீ​ஸார் காவல் நிலை​யத்​தில் வைத்து கடுமையாக தாக்​கிய​தால் அவர் அங்கேயே உயிரிழந்​தார்.

இதுதொடர்பான வழக்கு பெங்​களூரு சிறப்பு நீதி​மன்​றத்​தில் கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்​றது. இந்த வழக்​கில் நீதி​மன்றம் நேற்று பிறப்​பித்த உத்தர​வில் கூறியிருப்பதாவது: மகேந்திர சிங் வழக்​கில் ஜீவன் பீமா நகர் காவல் நிலை​யத்​தின் தலைமை காவலர் அஜாஸ் கான், ​காவலர்கள் கேசவ்மூர்த்தி, மோகன் ராம் மற்றும் சிதப்பா பொம்​மனஹள்ளி ஆகியோர் மீதான கொலை குற்​றச்​சாட்டு நிரூபிக்​கப்​பட்​டு உள்​ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD