பெங்களூருவில் தமிழர்கள் அடிமைகளாக இருந்தனர்: கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியின் பேச்சுக்கு எதிர்ப்பு https://ift.tt/9POULzZ

பெங்களூரு: கர்​நாடக மாநிலம் பெங்​களூரு வழக்​கறிஞர் சங்கத்​தின் சார்​பில் கர்நாடக ராஜ்யோத்சவா தின விழா குடிமை​யியல் நீதி​மன்ற வளாகத்​தில் நேற்று​முன்​தினம் நடைபெற்​றது.

இதில் சிறப்பு விருந்​தினராக பங்கேற்ற கர்நாடக உயர் நீதி​மன்ற நீதிபதி எம்.ஐ.அருண் பேசுகை​யில், “பெங்​களூரு கன்டோன்​மென்ட் பகுதி​யில் ஆங்கிலேயர் ஆட்சி செய்த போது தமிழர்கள் அவர்​களுக்கு அடிமை​களாக இருந்​தனர். ஆனால் கன்னடர்கள் ஒருபோதும் அவர்​களுக்கு அடிமையாக இருக்க​வில்லை. மொழி என்பது ஒரு மாநிலத்​தின் எல்லையை தீர்​மானிக்​கும் விஷயமாக இருக்​கிறது. பெங்​களூரு​வில் சில இடங்​களில் பிற மொழி​யினரின் ஆதிக்கம் அதிகமாக இருக்​கிறது. இங்கு வாழும் அனைவரும் கன்னடம் கற்றுக்​கொண்டு, கன்னடத்​திலே பேச வேண்​டும்” என்று பேசினார். இவரது பேச்சு கர்நாடக தமிழர்​களிடையே கடும் அதிருப்​தியை ஏற்படுத்​தி​யுள்​ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD