வக்பு மசோதா மீதான நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் பதவிக்காலத்தை நீட்டிக்க கோரிக்கை https://ift.tt/aLesG7i
புதுடெல்லி: வக்பு திருத்த மசோதா மீதான நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் (ஜேபிசி) ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது இதுதான் கடைசி கூட்டம் என்று ஜேபிசி தலைவரும் பாஜக உறுப்பினருமான ஜெகதாம்பிகா பால் தெரிவித்தார். இதற்கு இக்குழுவில் இடம்பெற்றுள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஜேபிசி பதவிக்காலத்தை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக