தென்கொரிய விமான விபத்தில் 2 பேர் மட்டும் உயிர் தப்பியது எப்படி?
கடந்த 29-ம் தேதி தென்கொரியாவின் முவான் நகர சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் விமானம் விபத்துக்கு உள்ளானது. விமானத்தில் பயணம் செய்த 181 பேரில் 179 பேர் உயிரிழந்தனர். 2 விமான ஊழியர்கள் மட்டும் உயிர் தப்பினர்.
இதுகுறித்து தென்கொரிய விமான போக்குவரத்துத் துறை நிபுணர்கள் கூறியதாவது: விமானத்தின் முன்பகுதி இருக்கைகள் பிசினஸ் கிளாஸ் (முதல் வகுப்பு) என்று அழைக்கப்படுகின்றன. இந்த இருக்கைகளுக்கான கட்டணம் அதிகம். பின் பகுதி இருக்கைகள் எக்னாமிக் கிளாஸ் என்று அழைக்கப்படுகிறது. இதற்கான கட்டணம் குறைவு.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக