வங்கதேச இந்துக்கள் மீது தாக்குதலை நிறுத்த முன்னாள் நீதிபதிகள், தூதர்கள் 685 பேர் கடிதம் https://ift.tt/vm92MIZ
வங்கதேசத்தில் நடத்தப்படும் இந்துக்கள் மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்தவேண்டும் என்று வங்கதேச நாட்டு மக்களுக்கு 685 முன்னாள் நீதிபதிகள், தூதர்கள் உள்ளிட்டோர் கடிதம் எழுதியுள்ளனர்.
வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மீது பல்வேறு இடங்களில் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. மேலும், அங்குள்ள இந்து கோயில்களும் தாக்கப்பட்டன. இதனால் அங்கு வசிக்கும் இந்துக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உருவாகியுள்ளது. இந்த வன்முறைச் சம்பவங்களில் ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக