ஒரே நாடு ஒரே தேர்தலால் நாட்டின் ஜிடிபி அதிகரிக்கும்: ராம்நாத் கோவிந்த் நம்பிக்கை https://ift.tt/5l1GaxL
புதுடெல்லி: ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் அமல்படுத்தப்பட்டால் நாட்டின் ஜிடிபி 1 முதல் 1.15 சதவீதம் அதிகரிக்கக் கூடும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடகம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராம்நாத் கோவிந்த் பேசியதாவது, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் அமல்படுத்தப்பட்டால் அது நாட்டின் பொருளாதாரத்தின் மிகப்பெரிய அளவில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் இந்தியாவின் ஜிடிபி 1 முதல் 1.15 சதவீதம் அதிகரிக்கக் கூடும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக