டங்ஸ்டன் சுரங்கம் குறித்து மறு ஆய்வு செய்ய ஜிஎஸ்ஐ-க்கு மத்திய அரசு பரிந்துரை: தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என குற்றச்சாட்டு https://ift.tt/GOB7nR8

புதுடெல்லி: மதுரை மாவட்​டத்​தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பது குறித்து மறு ஆய்வு செய்​யு​மாறு ஜிஎஸ்​ஐ-க்கு மத்திய அரசு பரிந்​துரை செய்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வெளி​யிட்​டுள்ள அறிவிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: மேலூர் அருகே​யுள்ள தெற்​குத் தெரு, முத்து​வேல்​பட்டி பகுதி​களில் டங்ஸ்​ட​னுக்கான புவி​யியல் குறிப்​பாணை (ஜிஎஸ்ஐ) 2021 செப். 14-ல் தமிழ்​நாடு அரசிடம் ஒப்படைக்​கப்​பட்​டது. அதேநேரத்​தில், டங்ஸ்டன் போன்ற முக்கிய கனிமங்களை ஏலம்விட மாநில அரசுக்கு அதிகாரம் வழங்​கப்​பட்​டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD