டங்ஸ்டன் சுரங்கம் குறித்து மறு ஆய்வு செய்ய ஜிஎஸ்ஐ-க்கு மத்திய அரசு பரிந்துரை: தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என குற்றச்சாட்டு https://ift.tt/GOB7nR8
புதுடெல்லி: மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பது குறித்து மறு ஆய்வு செய்யுமாறு ஜிஎஸ்ஐ-க்கு மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: மேலூர் அருகேயுள்ள தெற்குத் தெரு, முத்துவேல்பட்டி பகுதிகளில் டங்ஸ்டனுக்கான புவியியல் குறிப்பாணை (ஜிஎஸ்ஐ) 2021 செப். 14-ல் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. அதேநேரத்தில், டங்ஸ்டன் போன்ற முக்கிய கனிமங்களை ஏலம்விட மாநில அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக