டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் ஜனவரி 14, 15-ல் பொங்கல் விழா கொண்டாட்டம் https://ift.tt/tR4LrDx
புதுடெல்லி: டெல்லியில் தமிழக அரசின் சார்பில் 14 (நாளை) மற்றும் 15 ஜனவரி, 2025-ல் பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ளது. டெல்லியின் தமிழ்நாடு இல்லத்தில் நடைபெறும் விழாவிற்கு அக்கட்டிடம் ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தயாராகி வருகிறது.
தமிழக அரசின் சார்பில் இந்த பொங்கல் விழா இரண்டு தினங்கள் நடைபெறுகிறது. விழாவின் முதல் நிகழ்ச்சியாக ஜனவரி 14-ல் 21 பானைகளில் பொங்கலிடும் பெரும் பொங்கல் நிகழ்வு நடைபெறும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக