டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் ஜனவரி 14, 15-ல் பொங்கல் விழா கொண்டாட்டம் https://ift.tt/tR4LrDx

புதுடெல்லி: டெல்லியில் தமிழக அரசின் சார்பில் 14 (நாளை) மற்றும் 15 ஜனவரி, 2025-ல் பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ளது. டெல்லியின் தமிழ்நாடு இல்லத்தில் நடைபெறும் விழாவிற்கு அக்கட்டிடம் ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தயாராகி வருகிறது.

தமிழக அரசின் சார்பில் இந்த பொங்கல் விழா இரண்டு தினங்கள் நடைபெறுகிறது. விழாவின் முதல் நிகழ்ச்சியாக ஜனவரி 14-ல் 21 பானைகளில் பொங்கலிடும் பெரும் பொங்கல் நிகழ்வு நடைபெறும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD