“உலக அமைதிக்காக அனைத்தையும் செய்வோம்” - சீன அதிபருடனான உரையாடல் குறித்து ட்ரம்ப்
பல்வேறு முக்கியமான விவகாரங்கள் குறித்து சீனப் பிரதமர் ஜி ஜின்பிங்குடன் ஒரு பயனுள்ள உரையாடலை நடத்தியதாக டொனால்ட் ட்ரம்ப் வெள்ளிக்கிழமை (ஜன.17) தெரிவித்தார்.
தனது சமூக வலைதள பக்கத்தில் இதுகுறித்து தெரிவித்துள்ள ட்ரம்ப், “சீன அதிபர் உடனான தொலைபேசி அழைப்பு சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் மிகவும் நன்மையானதாக இருந்தது. நாங்கள் பல்வேறு பிரச்சினைகளை ஒன்றாகத் தீர்ப்போம் என்பதும், அதனை உடனடியாகத் தொடங்குவோம் என்பதும் எனது எதிர்பார்ப்பு. வர்த்தகம், வலி மருந்துகள், டிக்டாக் உள்ளிட்ட பல விஷயங்களை சமநிலைப்படுத்துவது குறித்து நாங்கள் விவாதித்தோம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக