மணமகளே இல்லாமல் நடந்த திருமண ஊர்வலம்: இமாச்சல பிரதேச மாநிலத்தில் வினோதம் https://ift.tt/6VfMyFI
மணமகளே இல்லாமல் இமாச்சல பிரதேச மாநிலத்தில் திருமண ஊர்வலம் நடந்துள்ள வினோதம் தற்போது தெரியவந்துள்ளது.
இமாச்சல் பிரதேசம் உனா மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு, அருகிலுள்ள சிங்கா கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இந்த திருமணத்துக்கு நாரி கிராமத்தைச் சேர்ந்த ராஜீவ், அவரது மனைவி மானு ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். இவர்கள் இருவரும் திருமணத் தரகர்கள். இரு வீட்டாரும், ஒருவரை ஒருவர் பார்க்காமலேயே திருமணத்துக்கு நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. மணமகனும், மணமகளும் போனில் மட்டுமே பேசி சம்மதம் தெரிவித்திருந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக