விவேகானந்தரின் கனவை நனவாக்குவோம்: தேசிய இளைஞர் தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி https://ift.tt/apw8L9A

விவேகானந்தரின் வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவோம் என தேசிய இளைஞர் தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி உறுதிபட தெரிவித்துள்ளார்.

ஆன்மிக தலைவரும் சமூக சீர்திருத்தவாதியுமான சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளான ஜனவரி 12-ம் தேதி தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ‘வளர்ந்த இந்தியா இளம் தலைவர்கள் கலந்துரையாடல்’ நிகழ்ச்சி நேற்று முன்தினம் தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக கண்காட்சியும் நடைபெற்றது. இதில் நாடு முழுவதிலுமிருந்து தேர்வு செய்யப்பட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துடிப்பான இளைஞர்கள் பங்கேற்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD