அயோத்தி கோயில் கட்டிட கலைஞர் சந்திரகாந்த் சோம்புராவுக்கு பத்ம ஸ்ரீ விருது https://ift.tt/aWGTik8
புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலத்தில் அயோத்தி கோயிலை வடிவமைத்து கட்டியெழுப்பிய பிரபல கட்டிடக் கலைஞர் சந்திரகாந்த் சோம்புராவுக்கு (80) இந்தாண்டுக்கான பத்ம ஸ்ரீ விருதை மத்திய அரசு வழங்கியுள்ளது.
சந்திரகாந்த் சோம்புராவின் தாத்தா பிரபாசங்கர்பாய் ஓகத்பாயும் பிரபல கட்டிடக் கலைஞர் ஆவார். இவரும், பத்ம ஸ்ரீ விருதைப் பெற்றவர். சோம்புராவின் குடும்பம் 200-க்கும் மேற்பட்ட கோயில்களை வடிவமைத்து உருவாக்கியுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக