ரஷ்யாவில் இருந்து திரும்பிய இளைஞர்களின் கண்ணீர் கதை https://ift.tt/gCGr5Kx

லக்னோ: மாதம் ரூ.2 லட்சம் சம்பளம் தருவோம் என ஆசை காட்டி அழைத்துச் சென்று ரஷ்யாவில் போர்க்களத்துக்கு அனுப்பிவிட்டனர் என்று அங்கிருந்து திரும்பிய இளைஞர்கள் கண்ணீருடன் பேட்டியளித்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் ஆசம்கர் பகுதியைச் சேர்ந்தவர் ராகேஷ் (29). இவரது நண்பர் பிரஜேஷ் யாதவ், மாவ் பகுதியைச் சேர்ந்தவர். இவர்கள் இருவரும் ஆசம்கர், மாவ் பகுதியில் வீடுகளுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் ரஷ்யாவில் வேலை, கை நிறையச் சம்பளம் என அவர்களுக்கு வாய்ப்பு வந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD