பிரதமர் மோடியுடன் இந்தோனேசிய அதிபர் சந்திப்பு: கடல்சார் பாதுகாப்பு உட்பட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின https://ift.tt/J9cXeKH

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை இந்தோனேசிய அதிபர் பிரபோவா சுபியாண்டோ டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது இரு நாடுகளிடையே பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு உட்பட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

டெல்லியில் இன்று நடைபெறும் குடியரசு தின விழாவில் இந்தோனேசிய அதிபர் பிரபோவா சுபியாண்டோ சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். இதற்காக அவர் கடந்த 23-ம் தேதி இரவு டெல்லி வந்தார். மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரை, அவர் நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD