பாலியல் வன்கொடுமை வழக்கில் உத்தர பிரதேச காங்கிரஸ் எம்.பி. கைது https://ift.tt/TAOLXjt
உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் எம்.பி. ராகேஷ் ரத்தோர், பாலியல் வன்கொடுமை வழக்கில் நேற்று கைது செய்யப்பட்டார். இவர் உத்தர பிரதேச காங்கிரஸின் பொதுச் செயலராகவும் உள்ளார்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறியும், அரசியல் ஆசை காட்டியும் கடந்த நான்கு ஆண்டுகளாக தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தி வந்ததாக சீதாபூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் எம்.பி. ராகேஷ் ரத்தோருக்கு எதிராக ஜனவரி 17-ம் தேதி பெண் ஒருவர் புகார் அளித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக