ஒற்றுமையின் மகா கும்பமேளா நிறைவடைந்தது: பிரதமர் நரேந்திர மோடி https://ift.tt/uyQ5qAn

உத்தர பிரதேசம், பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி 13-ம் தேதி மகா கும்பமேளா தொடங்கி, நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது இணைய பக்கத்தில் நேற்று வெளியிட்ட கட்டுரையில் கூறியிருப்பதாவது:

மகா கும்ப மேளாவில் கோடிக்கணக்கான மக்கள் புனித நீராடி புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளனர். அமெரிக்க மக்கள் தொகையைவிட இருமடங்கு அதிக மக்கள், திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி உள்ளனர். பிரயாக்ராஜுக்கு நேரில் வர முடியாதவர்கள் உணர்வுபூர்வமாக இணைந்திருந்தனர். 140 கோடி இந்தியர்களும் மகா கும்பமேளாவை கொண்டாடினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை