சத்​தீஸ்​கரில் 22 மாவோ​யிஸ்ட்​கள் கைது: ஜெலட்​டின் குச்சிகள், வெடிபொருட்​கள் பறி​முதல் https://ift.tt/DfPl2Jd

பீஜப்பூர்: சத்தீஸ்கரில் 22 மாவோயிஸ்ட்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாவோயிஸ்ட்கள் ஆதிக்கம் நிறைந்த பீஜப்பூர் மாவட்டத்தில் சிஆர்பிஎப் அமைப்பின் கமாண்டோ பிரிவினர் மற்றும் மாநில போலீஸார் அடங்கிய கூட்டுப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதில் உசூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டெக்மெட்லா கிராமத்துக்கு அருகே உள்ள வனப்பகுதியில் 7 மாவோயிஸ்ட்கள் கைது செய்யப்பட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD