வைர வியாபாரி மெகுல் சோக்ஸி பெல்ஜியத்தில் சிக்கியது எப்படி? - இந்தியாவுக்கு நாடு கடத்தும் முயற்சி தீவிரம் https://ift.tt/Oj8JDxy

புதுடெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி கடன் பெற்று மோசடி செய்த பிரபல இந்திய தொழிலதிபரும், வைர வியாபாரியுமான மெகுல் சோக்ஸி, பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும் முயற்சியில் சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்தியாவை சேர்ந்த தொழிலதிபரும், வைர வியாபாரியுமான மெகுல் சோக்ஸி, மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி கடன் பெற்றார். ஆனால், அதை திருப்பி செலுத்தாமல் கடந்த 2018-ம் ஆண்டு வெளிநாட்டுக்கு தப்பினார். இது தொடர்பாக அமலாக்கத் துறை, சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. 65 வயதாகும் மெகுல் சோக்ஸி, வங்கி மோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டுக்கு தப்பி சென்ற நீரவ் மோடியின் உறவினர் ஆவார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை