அடுத்த வீரர் உள்நாட்டு விண்கலத்தில் பயணம் செய்வார்: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல் https://ift.tt/KYPgU23

புதுடெல்லி: “இந்​தி​யா​வின் அடுத்த விண்​வெளி வீரர், உள்​நாட்​டில் தயாரிக்​கப்​பட்ட விண்​கலத்​தில் பயணம் செய்​வார்” என விண்​வெளித்​துறை அமைச்​சர் ஜிதேந்​திர சிங் கூறி​யுள்​ளார்.

அவர் பிடிஐ நிறு​வனத்​துக்கு அளித்த பிரத்​யேக பேட்​டி​யில் கூறிய​தாவது: இந்​திய விண்​வெளி வீரர் ஷுபான்ஷு சுக்​லா, ஆக்​ஸி​யாம்-4 திட்​டத்​தின் கீழ் சர்​வ​தேச விண்​வெளி மையத்​தில் 3 வார காலம் தங்கி ஆய்​வுப் பணி​களில் ஈடு​பட்டு பூமி திரும்​பி​யுள்​ளார். அமெரிக்க வீராங்​கனை பெக்கி விட்​சன் டிராகன் விண்​கலத்​தின் கமாண்​டர். ஷுபான்ஷு சுக்லா பைலட்​டாக சென்​றுள்​ளார். சர்​வ​தேச விண்​வெளி மையத்​தில் அவர் மேற்​கொண்ட ஆய்​வு​ முக்​கிய​மானது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD