காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரும் மனு மீது பதில் அளிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு https://ift.tt/4KbqJuH

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு மீண்​டும் மாநில அந்​தஸ்து வழங்க உத்​தர​விடக் கோரும் மனு மீது மத்​திய அரசு பதில் அளிக்க வேண்​டும் என உச்ச நீதி​மன்​றம் நேற்று உத்​தர​விட்​டது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்​துக்கு சிறப்பு அந்​தஸ்து வழங்க வகை செய்​யும், அரசி​யல் சாசனத்​தின் 370-வது சட்​டப் பிரிவை மத்​திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்​தது. இதையடுத்​து,அம்​மாநிலம் ஜம்​மு-​காஷ்மீர் மற்​றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்​களாக பிரிக்​கப்​பட்​டன.

மத்​திய அரசின் இந்த முடிவை எதிர்த்து தாக்​கல் செய்​யப்​பட்ட மனுக்​களை உச்ச நீதி​மன்​றம் ஏற்​கெனவே தள்​ளு​படி செய்​தது. இந்​நிலை​யில், ஜம்மு காஷ்மீருக்கு மீண்​டும் மாநில அந்​தஸ்து வழங்க உத்​தர​விடக் கோரி கல்​வி​யாளர் ஜாஹூர் அகமது பட் மற்​றும் சமூக அரசி​யல் ஆர்​வலர் அகமது மாலிக் ஆகியோர் உச்ச நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD