சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் என்கவுன்ட்டர்: 10 நக்சலைட்கள் சுட்டுக் கொலை https://ift.tt/IZekdoD

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நேற்று நடத்திய என்கவுன்ட்டரில் முக்கிய கமாண்டர்கள் உட்பட 10 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 16 பேர் சரணடைந்தனர்.

வரும் 2026 மார்ச் மாதத்துக்குள் நக்சல் தீவிரவாதத்தை நாட்டில் இருந்து முற்றிலுமாக அகற்ற மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி, சரணடையும் நக்சல்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD