சென்னை உட்பட 5 நகரங்களில் சோதனை: ஆந்திராவில் ரூ.3,500 கோடி மதுபான ஊழல் வழக்கில் நடவடிக்கை https://ift.tt/moE7r1Z

அமராவதி: ஆந்​திர மது​பான ஊழல் வழக்கு தொடர்​பாக நேற்று அமலாக்​கத் துறை விசா​ரணையை தொடங்கியது. முதல் நாளே சென்னை உள்​ளிட்ட 5 நகரங்​களில் அதி​காரி​கள் திடீர் சோதனை நடத்தி முக்​கிய ஆவணங்​களை பறி​முதல் செய்​துள்​ளனர்.

ஆந்​தி​ரா​வில் கடந்த ஜெகன் மோகன் ரெட்​டி​யின் ஆட்சி காலத்​தில் ரூ.3,500 கோடிக்கு மதுபான ஊழல் நடந்​த​தாக சிறப்பு ஆய்​வுக் குழு​வின் விசா​ரணை​யில் தெரிய வந்​தது. இது தொடர்​பாக இது​வரை 29 பேரை குற்​ற​வாளி​யாக​வும், 19 நிறு​வனங்​களுக்கு இதில் தொடர்​புடைய​தாக​வும் சிறப்​புக் குழு குற்​றப்​பத்​திரி​கையை சமர்ப்​பித்​துள்​ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD