மிசோரமில் முதல் ரயில் சேவையை தொடங்கினார் பிரதமர்: ரூ.9 ஆயிரம் கோடி திட்டங்களுக்கு அடிக்கல் https://ift.tt/nqaJstM

அய்சால்: மிசோரமில் முதல் ரயில் சேவையை பிரதமர் நரேந்​திர மோடி நேற்று தொடங்கி வைத்​தார். இது தவிர ரூ.9 ஆயிரம் கோடி மதிப்​பிலான திட்​டங்​களுக்கு அவர் அடிக்​கல் நாட்​டி​னார்.

பிரதமர் நரேந்​திர மோடி வடகிழக்கு மாநிலங்​களில் 2 நாள் சுற்​றுப் பயணம் மேற்​கொண்​டுள்​ளார். இதன் ஒரு பகு​தி​யாக மிசோரம் மாநிலம் அய்​சால் நகரில் உள்ள விமான நிலை​யத்​துக்கு நேற்று காலை சென்​றடைந்​தார். அங்​கிருந்து லம்​முவல் கிர​வுண்டு பகு​திக்கு ஹெலி​காப்​டரில் செல்ல திட்​ட​மிட்​டார். ஆனால் கனமழை காரண​மாக அங்கு செல்​ல​வில்​லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD