மிசோரமில் முதல் ரயில் சேவையை தொடங்கினார் பிரதமர்: ரூ.9 ஆயிரம் கோடி திட்டங்களுக்கு அடிக்கல் https://ift.tt/nqaJstM

அய்சால்: மிசோரமில் முதல் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். இது தவிர ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
பிரதமர் நரேந்திர மோடி வடகிழக்கு மாநிலங்களில் 2 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக மிசோரம் மாநிலம் அய்சால் நகரில் உள்ள விமான நிலையத்துக்கு நேற்று காலை சென்றடைந்தார். அங்கிருந்து லம்முவல் கிரவுண்டு பகுதிக்கு ஹெலிகாப்டரில் செல்ல திட்டமிட்டார். ஆனால் கனமழை காரணமாக அங்கு செல்லவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக