மறைந்த கன்னட எழுத்தாளர் பைரப்பா உடலுக்கு முதல்​வர் சித்தராமையா அஞ்சலி https://ift.tt/AymtZG9

பெங்களூரு: பத்ம பூஷன் விருதுபெற்ற கன்னட எழுத்​தாள‌ர் எஸ்​.எல்​.பைரப்பா (94) உடல் நலக்​குறை​வால் பெங்​களூரு​வில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனை​யில் நேற்​று​முன்​தினம் கால​மா​னார் (94).

கர்​நாடக மாநிலம் ஹாசன் மாவட்​டத்​தில் உள்ள சென்​னப்​பட்​ணா​வில் 1931-ல் பைரப்பா பிறந்​தார். 20-க்​கும் மேற்​பட்ட நாவல்​களை எழு​தி​யுள்​ளார். அவை கன்​னடத்​தில் இருந்து தமிழ், தெலுங்​கு, இந்தி உட்பட 10-க்​கும் மேற்​பட்ட மொழிகளில் மொழிபெயர்க்​கப்​பட்​டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD