பசுவதை தடை சட்டத்தை வலியுறுத்தி பிஹாரில் சங்கராச்சாரியார் கட்சி போட்டி https://ift.tt/qI6OHUK

புதுடெல்லி: உத்​த​ராகண்​டின் சமோலி மாவட்​டத்​தில் உள்ள ஜோதிஷ்வர் பீடம், 5 பீடங்​களில் ஒன்​றாக கருதப்​படு​கிறது. இதன் தலை​வர் சுவாமி அவி​முக்​தேஷ்வ​ரானந்த் சரஸ்​வ​தி.

இவர் சங்​க​ராச்​சா​ரி​யார்​களில் ஒரு​வ​ராக​வும் கருதப்​படு​கிறார். இவர் துறவி​கள் சார்​பில், புதி​தாக ஓர் அரசி​யல் கட்சி தொடங்க உள்​ளார். இக்​கட்சி சார்​பில் பிஹார் சட்​டப்​பேரவை தேர்​தலில் 243 தொகு​தி​களி​லும் வேட்​பாளர்​களை நிறுத்த உள்​ளார். இதற்கு முன்​பாக பிஹாரின் மதுபனியி​லிருந்து இவர் யாத்​திரை தொடங்​கி​யுள்​ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD